Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-2-11-
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11-
இப்படி தன்னோடு ஸம்ஸலேஷிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே அத்யந்தம் அவசன்னனான என்னுடையஅவசாதம் எல்லாம் போம்படி என்னோடே ஸம்ஸ்லேஷித்து அருளின வண் துவரைப் பெருமாள் திருவடிகளில்தச் சேஷதைக