Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-2-1-
பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றிஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றேமாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-
எம்பெருமான் ஒரு பிள்ளையாய்ப் பிள்ளைத் தனத்தாலே முன்பு காணப் படுகிற இந்த ஏழு உலகங்களையும் உண்டுஅதனால் ஒரு அநிஷ்ட கந்தம் இன்றியே ஆலிலையில் கண் வளர்ந்து அருளின போது அவன் திருவடிகளிலே அணிந்ததிருத் துழாயை