ஸ்ரீ ஆறாயிரப்படி —
எம்பெருமானை ஒழிய மற்று ஒருவரைக் கவி பாடுகைக்கு ஈடல்லாத ப்ரக்ருதியாகப் பெற்ற பேற்றை அனுசந்தித்துச் சென்ற ப்ரீதி கீழ் –இனி மேல் எம்பெருமானைக் கவி பாடப் பெற்ற பேற்றை அனுசந்தித்துச் செல்லுகிற ப்ரீதி –
—
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இப்படி ஹேயரான சம்சாரிகளைப்