Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-10-3-
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரியகட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னைமட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-
நித்ய சித்த அஸந்கயேய போகனாய் -நிரஸ்த சமாப்யதிகனாய்-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து மனுஷ்ய லோகத்திலே மனுஷ்ய சஜாதீய தயா