Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-10-2-
அவதாரிகை –இப்படி எம்பெருமானுடைய திவ்ய அவதார சேஷ்டிதங்களைத் திரள அனுபவித்து பின்னை அவற்றைத் தனித் தனியே அனுபவிக்கிறார் –
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு