ஸ்ரீ ஆறாயிரப்படி —
நலமந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்-2-8-4- -என்ற ப்ராப்ய பிரசாங்கத்தாலே ஸ்வ அபிமதமான புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷித்து அத்தை பிரார்த்திக்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
கீழில் திருவாய் மொழியில் ப்ராப்யமாகச் சொன்ன மோக்ஷத்தை இவருக்கு எம்பெருமான் கொடுப்பானாக