Highlights from Nampil̤l̤ai’s Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-9-7-
வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்பேராதே நான் வந்தடையும் படிதாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-
உன்னுடைய நிரவதிக போக்யதையை எனக்கு காட்டி வைத்து உன்னை பஜிக்கத் தாராது இருக்கிற நீசர்வ காலமும் உன் திருப் பாத மலர்க கீழ் பேராதே யான் வந்து அடையும்படி பிரானே வாராய் -என்கிறார் –
————
**ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி