ஸ்ரீ ஆறாயிரப்படி –2-9-3-
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்கையார் சக்கரக் கண்ண பிரானேஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-
உன் கையும் திருவாழியுமாய் இருக்கிற அழகைக் காட்டி வ்யதிரிக்த விஷயத்தில் ப்ராவண்யத்தைத் தவிர்த்து உன் திருவடிகளில் என்னை ப்ரவணம் ஆக்கினவனே –உதக்ரந்தி திசையிலும் கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி