Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-9-4-
தம்மை அடிமை செய்வித்துத் கொள்ளும்படியை எம்பெருமானைக் கற்பிக்கிறார் –
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்மனக்கே வந்து இடைவீடின்றி மன்னிதனக்கேயாக எனைக் கொள்ளுமீதேஎனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-
சர்வ காலமும் எனக்கே அடிமை செய் -என்று திருவாயாலே அருளிச் செய்து -ஒரு க்ஷணம் மாத்திரம் ஒழியாமே என் நெஞ்சிலே புகுந்து இருந்து அருளிதாம் சாத்தி