Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-9-5-
சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்இறப்பில் எய்துக எய்தற்க யானும்பிறப்பில் பல் பிறவிப் பெருமானைமறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-
தேகமே ஆத்மாவாகலாம் -தேஹாதிரிக்தமாய் நித்ய சித்த- ஞான குணமான அஹம் அர்த்தமே ஆத்மாவாகலாம் -அதிலொரு ஆதாம் இல்லை –கர்ம நிபந்தமான ஜென்ம ரஹிதனாய் வைத்து ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக தேவ மனுஷ்யாதி ரூபேண வந்து பிறந்து