Periyavācchān Piḷḷai masterfully elucidates the phrase "magizh koḷ sindhai sol seygai":
**Insights from Nampiḷḷai's vyākhyānam as documented
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-9-6-
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானேமகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-
பரம காருண்யத்தாலே இஜ்ஜகத்தை எல்லாம் படைத்து அருளினவனே -என்னுடைய சர்வ கரணங்களாலும் சர்வ காலமும்த்வத் அனுபவ ஏக ஸ்வ பாவனாய்க் லோடு உன்னை அனுபவிக்கும்படி வந்து அருள வேணும் -என்கிறார் –
—————
**ஸ்ரீ