Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
Āzhavandhār explains this as follows:
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-9-8-
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்றுஎக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-
எக்காலமும் என்னை எல்லா அடிமையும் செய்வித்துத் கொண்டு என்னுள்ளே மன்னில் உன்னைப் பின்னைஒரு காலமும் ஒன்றும் அபேக்ஷிக்கிறிலேன்-என்று கொண்டுஎம்பெருமானை அபேக்ஷித்து பின்னையும் எம்பெருமானுக்கு அடிமை செய்கையில்