ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமாக வந்து தோற்றி அருளினவன் தம்மோடு கலந்து அருளின படியைச் சொல்லுகிறார் –
———-
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி
எத்தனையேனும் அளவுடையார்க்கு பாஹு பலத்தால் சம்பாதிக்க ஒண்ணாததுமாய் -தமக்கு நிர்ஹேதுக பகவத் பிரசாத லப்தமுமாய்நிஸ் சமாதிகமுமாய் இருந்துள்ள