Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-3-7-
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையேபன்னலார் பயிலும் பரனே பவித்திரனேகன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணாநின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-
சர்வ கரணங்களுக்கும் நிரவதிக போக்ய பூதனாய் -உன் திருவடிகளுக்கு நல்லராய் இருப்பார் எல்லாருக்கும் உன்னைக் கொடுக்கும் ஸ்வ பாவனாய் –அவர்களுடைய த்வத் அனுபவ விரோதி சர்வ தோஷ நிராசன ஸ்வ