Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-3-11-
குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்தகுழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிகுழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-
சா புத்ர ஜன பாந்தவமாக ராவணன் மடியும் படி சிவந்தவனை உள்ளபடி கண்டு சொன்ன இத்திருவாய் மொழியைபகவத் ஏக போகராய் இருப்பார் எல்லாரும் கூடி புஜ்ஜியுங்கோள் என்கிறார்