Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-3-1-
ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்றுவானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக போகனாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனாய் எனக்கு ஸ்வாமியாய் இருந்த எம்பெருமான் தானும் -யானும் -எல்லாப் படியாலும்இந்தக் கலவியினுள்ளே எல்லா ரசனைகளும்