Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-3-6-
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரைசோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்குஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-
போன காலமும் ஸம்ஸ்லேஷித்தோம் -என்று தமக்குத் தோற்றும்படி எம்பெருமானோடே தாம் ஸம்ஸ்லேஷிக்கையாலே –ஆஸ்ரிதருடைய ஸ்வ விஷய திவ்ய ஞானவிரோதி பாபங்களுக்கு நஞ்சாய் -அவர்களுக்கு