ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமான் என்னோடு ஸம்ஸலேஷித்து அருளினான் -என்கிறார் –
————–
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –
தன்னுடைய விபூதி ஸ்ரவணத்தாலே-சஞ்சாத பக்திகனாய் -ஏவம் விதனான தன்னை -சாஷாத் கரித்து அனுபவிக்க வேணும் -என்றஅர்ஜுனனுக்கு அதுக்கு ஈடான திவ்ய சஷூஸ் ஸைக் கொடுத்து அருளி