Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-9-4-
இனி மேல் அவன் கலந்து அருளின க்ரமத்தைச் சொல்லுகிறார் –
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றேஉடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-
பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் -நப்பின்னைப் பிராட்டியும் அவனுக்கு திவ்ய மஹிஷிகள்