Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
Where was Bhagavān planning to go next?
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-9-11-
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்குஇச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்குநிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-
இப்படி உச்சியுள்ளே நிற்கையாலே சர்வேஸ்வரனானவனுக்கு இப்படிச் சொன்ன இத்திருவாய் மொழியை எம்பெருமானுக்குநிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி