Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-9-7-
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்திநாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-
தம்மோடு கலந்து அருளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய நிரவதிகமாய் -நிரூபகமாய் -ஸ்வாபாவிகமான அழகுக்கும் மேலே –என்னோடே ஸம்ஸ்லேஷிக்கைக்காகத் தண்ணம்