ஸ்ரீ ஆறாயிரப்படி –1-5-
இப்படி ஆழ்வார் எம்பெருமானை விஸ்லேஷித்து அத்யந்தம் அவசன்னராய் -தேவரீருடைய நிரவாதிக கிருபையால் அடியேனுடைய சர்வ அபராதங்களையும் ஷமித்து அருளிஅடிமை கொண்டு அருள வேணும் -என்று எம்பெருமானை அபேக்ஷிக்க -எம்பெருமானும் தம்மோடு சர்வவித சம்ச்லேஷம் பண்ணுகைக்கு ஈடாம்படி