Highlights from Nampil̤l̤ai’s vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-5-9-
மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீயதூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்டமாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-
சர்வேஸ்வரனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக ஸ்வ அசாதாரண திவ்ய ரூபத்தோடே வந்து பிறந்து அருளிஆஸ்ரித