Highlights from Nampil̤l̤ai’s Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-5-3-
மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-
இப்படி தம்முடைய நிகர்ஷ அனுசந்தானத்தாலே எம்பெருமானை அகல -அவனும் இவரைப் பிரிவில் தரிக்க மாட்டாமையாலே -இவரை சமாதானம்பண்ணுகைக்கு உபாயம் ஏதோ என்று