Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-5-10-
சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்துதீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்துநேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-
இப்படி என்னுடைய நிகர்ஷத்தைப் பாராதே -என்பக்கல் உள்ள சம்ச்லேஷ விஸ்லேஷ விரோதியான மஹா பாபங்கள் எல்லாவற்றையும் போக்கி –பாப நிபந்தமான