Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-5-11-
மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்றுமாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-
இப்படி எம்பெருமானுடைய ஆச்சர்யமான ஸுசீல்ய வாத்சல்யயாதி கல்யாண குணங்களையும் ஆச்சர்யமான திவ்ய சேஷ்டிதங்களையும் காலதத்வம் எல்லாம்பேசினாலும் ஆராத அபி நிவேசத்தை