Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-5-8-
இப்படி ஆழ்வார் தம்மை நிந்தித்திக் கொண்டு எம்பெருமானை அகல -அவனும் அநாலோசித குணா குணமாகஆஸ்ரித சம்ச்லேஷ ஏக தாரகத்வம் ஆகிற தன் ஸ்வரூபத்தைக் காட்டி இவரை சமாதானம் பண்ணுகிறான் –
உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்குஉண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்திமண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்அண்டா வண்ணம்