ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானோடு கலந்து பரிமாறிச் செல்லா நிற்கச் செய்தே-இப்பிரக்ருதியில் தாம் இருந்த இருப்பைக் கண்டு –இப்பிரக்ருதி சம்பந்தம் காரணமாக எம்பெருமான் விடிலோ என்றுள்ள அதி சங்கையாலே அவசன்னராகிறார் –வண் துவரைப் பெருமாளோடே கலந்து பரிமாறச் செய்தே பசு மேய்க்கப் போம்