Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-3-5-
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்பகல் நிரை மேய்க்கிய போய கண்ணாபிணியவிழ்மல்லிகை வாடை தூவப்பெரு மத மாலையும் வந்தன்றாலோமணி மிகு மார்வினின் முல்லைப் போதுஎன் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்துஅணி மிகு தாமரைக் கையை யந்தோஅடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-
பசு மேய்க்கப் போகாது இருக்கச் செய் தே இப்படிப் படுகிறது என் என்ன -பசு மேய்க்கப் போனாயே யல்லையோ