ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமான் தம்மோடு கலந்த கலவையால் தமக்குப் பிறந்த நிரவதிகமான நிர்வ்ருதியாலே அக்கலவியைப் பேசுகிறார் –
———-
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி
புத்த்யாதி பதார்த்தங்களுக்கு எல்லாம் தானே காரணம் ஆகையால் -ஞான விசேஷ அத்வேஷம் என்ன -க ணனை என்ன -நிரதிசய பக்தி என்ன