Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
**ஸ்ரீ ஆறாயிரப்படி —**1-10-5-
கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்எண் தானும் இன்றியே வந்தியலுமாறுஉண்டானை உலகேழுமோர் மூவடிகொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-
உண்டானை உலகேழுமோர் மூவடி-கொண்டானை நீயும் நானும் காணப் பெற்றோம் –நெஞ்சமே நமக்குஅசிந்தமாக வந்து ஸம்ருத்திகள் விளைகிற படி கண்டாயே -என்று தம்முடைய திரு உள்ளத்தோடு கூட அனுபவிக்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி-1-10-5-
தன்