Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-10-8-
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்மல்கும் கண் பனி நாடுவன் மாயமேஅல்லும் நன்பகலும் இடைவீடின்றிநல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-
இப்படி என்னுடைய அயோக்யதையைப் பார்த்து -அவன் திறத்துப் படுவேன் அல்லேன் -என்று இருக்கச் செய்தேயும் -செல்வ நாரணன் -செல்வன் நாரணன் -என்றசொல்லக் கேட்க்கும் அளவில் என்னுடைய சர்வ கரணங்களும் என் வசம் இன்றியே இழுத்துக்