Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-10-6-
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–
இப்படி இருவரும் ஒரு வண்ணம் எம்பெருமானைக் காணப் பெற்றோம் -இனி அவன் நம்மை விடில் செய்வது என் என்னில் -நீயும் நானும் இப்படிஅவனை விடாதே நிற்கில் சர்வாத்மாக்களுக்கும் தாயும் தந்தையாய் – சர்வ ஸ்வாமியாய்