Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-10-2-
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-
சர்வ ஜெகதீஸ்வரனான எம்பெருமான் தன்னுடைய அபி நிவேசத்தாலே என்னுடைய மநோ ரதத்தை விஞ்சும்படிஎன்னுடைய கண்கள் தொடக்கமாக யுள்ள சர்வ கரணங்களுக்கும் போக்யமாக இனி நமக்கு வேண்டுவது உண்டோ -என்கிறார் –
——
**ஸ்ரீ