ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானுடைய ஸுசீல்ய அனுசந்தானத்தாலே நிர்ப் பீதராய்தத் அனுபவத்தில் ப்ரவ்ருத்தராய்அது கை வராமையாலே தாம் அவசன்னராய்அவசன்ன சர்வ கரணருமாய் இருந்த ஆழ்வார்
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
எம்பெருமானுடைய ஸுசீல்யத்தையும் அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும்