Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-4-6-
கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்துஇருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்துஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-
இப்படி நான் உன்னைக் காண இச்சிக்கும் அளவில் திரு நாட்டில் இருக்கும் படியே வந்து என் நெஞ்சிலேபுகுந்து அருளின உன்னை என்னெஞ்சு உகந்து புஜியா நின்றது என்கிறார் –
————
**ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி