Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-4-11-
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-
பிரதிகூல நிரசனம் பண்ணினால் போலே என்னுடைய துக்கத்தை எல்லாம் போக்கி அருளினவனைச் சொன்னஇப்பத்தும் வானவர் தம் இன்னுயிர்க்கு ஏறானவனைத் தரும் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-4-11-
நிகமத்தில்