Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-4-8-
உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-
வேத பாஹ்யமான ஷட் சமயங்களில் நான் புகாதபடி பரிஹரித்து சர்வாத்ம பூதனான தன்னைஎனக்கு காட்டி அருளினவனை நான் காணவும் பெற்றேன் என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-4-8-
எம்பெருமானைக்-கிருஷ்ணனைக்