Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-4-2-
கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயைநண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-
என் நெஞ்சம் உன்னைக் காண ஆசைப்படா நின்றது-ப்ரஹ்மாதிகளுக்கும் காண அரிதாய் இருக்கச் செய்தேஎனக்கு த்ருஷ்ட்டி பூதனாய் இருந்த உன்னை ஒழிய வேறு எனக்குச் செல்லாமையாலேஉன்னைக் காணாது ஒழியில்