Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-4-3-
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-
என் நெஞ்சானது தன்னுடைய அயோக்யதையையும் சாமக்ரீ வைகல்யத்தையும் பாராதேதன்னுடைய சாபலத்தாலே யுன்னை யாசைப்பட்டு விட மாட்டு கிறதில்லை –இப்படி என்னுடைய சர்வ கரணங்களும் தளரா நிற்கச் செய்தே