ஸ்ரீ ஆறாயிரப்படி —
ஒன்றும் தேவில் தம்முடைய உபதேசத்தாலே ஸ்ரீ வைஷ்ணவீ க்ருதரரான ஜனங்களைக் கண்டுநிரதிசய ஹர்ஷ யுக்தராய் -அந்த ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அவர்களைத் திருப் பல்லாண்டு பாடுகிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
ஒன்றும் தேவில்-தாம் பகவத் பரத்வத்தை உபபாதிக்கக் கேட்க்கையாலே