ஸ்ரீ ஆறாயிரப்படி –5-2-8-
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்திநிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானேமறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடிவெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-
கேவல இந்த்ராதிகளையே ஸ்வ கர்மங்களாலே சமாராதித்து ஸ்வ அபி லஷிதா புத்ர பசுவாதி பலன்களைஅவர்கள் பக்கலிலே பெற்று அன்றோ எல்லாரும் பூஜிக்கிறது