Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-2-1-
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லைகலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-
சர்வாத்மாக்களுடைய சர்வ பாபங்களும் போய் தத் பல பூமியான நரகங்களும் தத்பல யாதநா ரஹிதங்களாய்தத் பல அனுபவ ப்ரயோஜகனான யமனும் ஸ்வ கர்த்தவ்ய