Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-2-6-
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-
சர்வாத்மாக்களுடைய சர்வ ஆபாதா பரிகார்த்தமாக சங்க சக்ர கதா ஸார்ங்காதி திவ்ய ஆயுத உபேத பரம புருஷ கைங்கர்ய ஏகஸ்வ ரூபரான ஸ்ரீ வைஷ்ணவ