Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-2-4-
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலேதடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடிநடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-
சர்வ ஜகத்தையும் ஆக்ரமித்துக் கொண்டு இருக்கிற வேத பாஹ்ய சமயங்களை எல்லாம் எடுத்துக் களைவன போலேஜகத்து எல்லாம் தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்