Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-2-3-
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்துபெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-
ஸ்ரீ வைஷ்ணவ தர்ம விபர்யய ஹேதுவான கலியுகம் நீங்கி சர்வ காலமும் கலியுகாத்ய வ்யவஹிதமாய்க் கொண்டுகேவல க்ருத யுகமேயாய்ச் செல்லும்படியாகவும்