ஸ்ரீ ஆறாயிரப்படி —
ஏவம் பூதனாய் இருந்த எம்பெருமானை விஸ்லேஷித்து அத்யந்தம் அவசன்னையாய்-மோஹ தசாபன்னையாய் இருந்த பிராட்டிதிருத் தாயாரும் உறவு முறையாரும் இவளுடைய அவசாதத்தைக் கண்டு இவளுக்கு இந்த அவசாதம் எத்தாலே வந்தது என்றும்இதுக்குப் பரிஹாரம் என் என்றும் ஒரு கட்டுவிச்சியை கேட்க -அவளும்