Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-6-3-
இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-
இக்கட்டுவிச்சி சொற்கொண்டு நீர் ஏதுவானும் ஒன்றைச் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்–மற்றைச் செய்வது என் என்னில்மதுவார்