nampil̤l̤ai's vyākhyānam as recorded by vadakkuth thiruvīdhip pil̤l̤ai includes profound insights into the essence of the Vedas and the path to mokṣa as per the Śrī vaiṣṇava tradition:
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-6-8-
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயித்தல் -ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமானை ஆஸ்ரயித்தல் செய்துஇவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய் அவாஸ்யங்களைச்