Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-6-2-
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இதுதிசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-
நீங்கள் இவளுடைய நோயினை ஒன்றும் அறிகிறிலீர்-இந்நோய் மிக்க பெரும் தெய்வத்தாலே வந்தது –விசத்ருசமாக நீங்கள் நின்று அணங்காடுகிற ஷூத்ர தேவ க்ருதம்